News

ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா வார விழா கொண்டாட்டம்

ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா ஒரு தனித்துவமிக்க, 18 – 40 வயது இளைஞர்களைக் கொண்ட, சமுதாய பொறுப்புமிக்க ஒரு அமைப்பாகும். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியாவின் இப்பகுதி தலைவர் விஷ்ணு பிரபாகர் இந்த […]

News

வெங்காய பயிர்களுக்கு புதிய ‘ஆக்சிம்’ களைக்கொல்லி: இன்செக்டிசைட்ஸ் அறிமுகம்

வேளாண் வேதியியல் நிறுவனமான இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) நிறுவனம் ஆக்சிம் என்னும் பெயரில் புதிய களைக்கொல்லியை அறிமுகம் செய்துள்ளது. வெங்காயப் பயிரை விதைத்த அல்லது களைகளின் 2-3 இலை நிலைகள் அல்லது நடவு செய்த 15-20 […]

News

அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ நடைபெற்றது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான […]

News

மழை பாதித்த உக்கடம் பகுதியில் வானதி சீனிவாசன் ஆய்வு.

கோவை நகர் பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம் காந்திபுரம் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்நிலையில் உக்கடம் […]

News

ஹோம்லேன் வீட்டு உள் அலங்கார நிறுவனம் கோவையில் தொடக்கம்

வீட்டு உள் அலங்காரத்தில் தேர்வு பெற்ற ஹோம்லேன் கம்பெனி, தனது விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் முதலாவது அனுபவ மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது. கோவையில் 2500 சதுரடியில் […]

News

“நான் என்றும் உங்கள் சகோதரன்”: நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட […]

News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் பன்னாட்டு அளவிலான ஹென்றி ஹார்வின் எஜுகேஷன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனமானது உலகளாவிய அளவில் மாணவியருக்குக் கருத்துரைகளை எழுதவும் […]

News

என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியின், முதுகலை வணிக மேலாண்மை துறை முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. துறைத் தலைவர் சாரதாமணி வரவேற்புரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச் நிறுவனத்தின் செயலாளர் தவமணி பழனிசாமி மாணவர்களுக்கு […]