ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா வார விழா கொண்டாட்டம்
ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா ஒரு தனித்துவமிக்க, 18 – 40 வயது இளைஞர்களைக் கொண்ட, சமுதாய பொறுப்புமிக்க ஒரு அமைப்பாகும். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியாவின் இப்பகுதி தலைவர் விஷ்ணு பிரபாகர் இந்த […]
ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா ஒரு தனித்துவமிக்க, 18 – 40 வயது இளைஞர்களைக் கொண்ட, சமுதாய பொறுப்புமிக்க ஒரு அமைப்பாகும். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியாவின் இப்பகுதி தலைவர் விஷ்ணு பிரபாகர் இந்த […]
Rathinam College of Arts and Science, NSS Team and District Legal Service Authority (DLSA), Coimbatore jointly organized a ‘Legal Literacy Classes Relating to the constitution of Fundamental Duties […]
வேளாண் வேதியியல் நிறுவனமான இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) நிறுவனம் ஆக்சிம் என்னும் பெயரில் புதிய களைக்கொல்லியை அறிமுகம் செய்துள்ளது. வெங்காயப் பயிரை விதைத்த அல்லது களைகளின் 2-3 இலை நிலைகள் அல்லது நடவு செய்த 15-20 […]
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான […]
கோவை நகர் பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம் காந்திபுரம் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்நிலையில் உக்கடம் […]
வீட்டு உள் அலங்காரத்தில் தேர்வு பெற்ற ஹோம்லேன் கம்பெனி, தனது விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் முதலாவது அனுபவ மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது. கோவையில் 2500 சதுரடியில் […]
The world-renowned Elsevier BV and Stanford University, USA has released the list of top 2% scientists in the world for the year 2020, among 150 […]
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட […]
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் பன்னாட்டு அளவிலான ஹென்றி ஹார்வின் எஜுகேஷன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனமானது உலகளாவிய அளவில் மாணவியருக்குக் கருத்துரைகளை எழுதவும் […]
டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியின், முதுகலை வணிக மேலாண்மை துறை முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. துறைத் தலைவர் சாரதாமணி வரவேற்புரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச் நிறுவனத்தின் செயலாளர் தவமணி பழனிசாமி மாணவர்களுக்கு […]
Copyright ©  The Covai Mail