News

கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்த சமூக ஆர்வலர்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு கர்ப்பிணி வேடமணிந்து வந்த நபர் மகப்பேறு நிதி உதவி திட்டம் பல மாதங்களாக நிதி வைக்கப்பட்டுள்ளதாக கூறி மனு அளித்தார். கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. சமூக ஆர்வலரான […]

News

கோவையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி ஆட்சியரிடம் கோரிக்கை

கோவையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு போட்டியை இந்த ஆண்டும் நடத்த அனுமதிக்க கோரி கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தினர் ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். கோவையில் ஆண்டுதோறும் செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு […]

News

ஸ்டார்ட் அப் வாய்ப்பை உருவாக்கும் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் வளர்ச்சி மாநாடு’

ஸ்டார்ட்-அப்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸ், சார்பாக “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் வளர்ச்சி மாநாடு” நடத்தப்பட்டது. ஸ்டார்ட்-அப்பில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்-அப் இயக்குனர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான பிரச்சனை […]