ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!
இந்தியா முழுவதும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், […]