General

அக்னி நட்சத்திரம் வரும் மே 4ல் தொடக்கம்

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் […]

General

குழந்தைகளுக்கு நல்ல உணவை அறிமுகப்படுத்துங்கள்…

‘‘என் 6 வயது மகள், மதிய உணவில் முக்கால்வாசியை சாப்பிடுவதில்லை. எவ்வளவோ அதட்டிப் பார்த்தும் பலனில்லை. உண்மையில், என் குழந்தையைச் சாப்பிட வைப்பதுதான் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவால்!’’ எனும் தாய்மார்களின் புலம்பலை, உலகத் […]

General

‘பாசிட்டிவ்’வாக இருங்கள்

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் (நேர்மறை அலைகள்) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். […]

News

மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சித்திரைத் திருவிழாவை ‘ஹிஸ்டரி டிவி18’ ல் காணலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சித்திரைத் திருவிழா பற்றிய குறும்படத்தை – தமிழில், மே 4 அன்று ஒளிபரப்புகிறது, ‘ஹிஸ்டரி டிவி18’ தொலைக்காட்சி!  வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாகக் கண்டு களிக்கலாம்! இந்தியாவிற்கான மூலமுதலான தயாரிப்புகளில் […]

News

தொண்டாமுத்தூர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் அமைச்சர்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மதுவராயபுரம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, பூலுவபட்டி பேரூராட்சி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

General

ஜோதிகா விவகாரத்தில் சூர்யா விளக்கம்

கொரோனா ஊரடங்குக்கு முன்பாக தனியார் நிறுவனம் நடத்திய விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா பங்கேற்று இருந்தார் அதில் அவர் பேசுகையில், ‘எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் […]

News

பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது

– பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் […]

News

20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பொங்கலூர் பழனிச்சாமி

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா. பழனிச்சாமி, மத்திய அரசு அறிவித்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின் […]