தொண்டாமுத்தூர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் அமைச்சர்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மதுவராயபுரம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, பூலுவபட்டி பேரூராட்சி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.