பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது

– பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.