Cinema

கிராமங்களை மீட்க வேண்டும்

கிராமியப்  படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத யதார்த்தமான சினிமா இயக்குநர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரது படங்கள் கிராமத்தினுடைய இயற்கையையும், அம்மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் வாழ்வியலையும் அழகாக […]

Health

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை […]

Education

பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் 

பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் இன்று (13.10.17) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 80 ( மாணவர் இல்லம்) மாணவர்களுடன்  சிறப்பாக கொண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. ஐ.எம் இயக்குனர் நந்தகோபால் மாணவர்களை ஊக்கப்படுத்தி தீபாவளியை கொண்டாடும் விதமாக இனிப்பு மற்றும் […]

General

கே.பி.ஆர். கல்லூரியில் பயிற்சி முகாம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழ்நாடு நேஷனல் கேடட் கார்ப்ட் சேலம் பயிற்சி முகாம் சார்பாக 164 மாணவர்களுக்கு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க வருகின்ற 16.10.17 வரை பயிற்சி நடைபெறுகிறது. இந்த […]

News

உலக சோலார் கார் பந்தையம்: நெதர்லாந்தை சேர்ந்த அணி வெற்றி

சூரிய ஒளியில் இயங்கும் கார்களுக்கான உலக சோலார் சேலஞ்ச் கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. வடபகுதியில் உள்ள டார்வின் நகரத்தில் இருந்து தெற்கில் உள்ள அடிலைடு நகரம் வரையிலான பந்தையப் பாதையில் சூரிய ஒளி […]

News

டெங்கு தடுப்பு தினம்

டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் டெங்கு தடுப்புதின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். அருகில் மாவட்ட ஊரக […]

News

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல்

கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுடன் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வரும்‌ நிலையில், தீபாவளியை ஒட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி கடந்த வாரம் முதல் […]

News

மதிப்பெண் குறைந்தால் பெற்றோருக்கு அபராதம்

ஒரு மாணவர் சரியாக படிக்காமல் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அந்த மாணவனுக்கு தண்டனை கொடுப்பதுதான் வழக்கமாக நடவடிக்கையாக இருக்கும். ஆனால் கேளம்பாக்கம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அவர்களுடைய […]