கோவை பட்டு விவசாயிகளுக்கு ரூ.11.55 லட்சம் மதிப்பில் நலத்திட உதவிகள்
பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.11.55 லட்சம் மதிப்பில் நலத்திட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பட்டு வளர்ச்சித்துறைக்கான திறனாய்வு […]