News

எஸ்கான் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோவையில் துவக்கம்

மஹிந்த்ரா நிறுவனத்தின் ஜெனரேட்டர் வர்த்தகத்தை தமிழகத்தில் விரிவுபடுத்தும் விதமாக எஸ்கான் நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை கோவையில் துவங்கியுள்ளது. இந்தியாவின் பிரபல நிறுவனமான மஹிந்த்ரா பவரோல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெனரேட்டர் உற்பத்தி துறையில் […]

News

மூதாட்டியை காப்பாற்றிய காவலர்களும் பொதுமக்களும்!

மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயன்று விஷம் அருந்தியதாக தெரிகிறது. அதனால் உடல் உபாதை ஏற்பட்டு கோவை பீளமேடு கிருஷ்ணமாள் கல்லூரி அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் வாந்தி எடுத்துள்ளார். அதனை கண்ட இரண்டு காவலர்கள் […]

News

மலிவு விலையில் தரமான வீடு பெர்ஃபெக்ட் நிறுவனம் சார்பில் அறிமுகம்

கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும்  பில்ட் இன்டெக் 2023  எக்ஸ்போவில், கோவையைச் சேர்ந்த பெர்ஃபெக்ட் இன்ஃப்ரா டெக் தனது சமீபத்திய தயாரிப்பான ஷீயர் வால் ஹவுஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இதன் நிர்வாக இயக்குநர் […]

Automobiles

ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘இன்னோவா ஹைக்ராஸ்’ மாடல் கார் அறிமுகம்

கோவை ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘டொயொட்டா இன்னோவா ஹைக்ராஸ்’ எனும் புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது. டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா மாடல் வகை கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக […]

Agriculture

சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு – வேளாண்மை பல்கலை கணிப்பு

சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்ன […]

Education

என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் தேசியக் கல்விக் கொள்கை குறித்து கருத்தரங்கு

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில், “தேசியக் கல்விக் கொள்கை 2020: ஆசிரியர் கல்வியில் வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டமும், வணிகவியல் துறை மற்றும் கோவை கேன்சர் பவுண்டேஷன் இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி வளாகத்தில் […]