உடலை மாற்றி கொடுத்த ஊழியர்கள்- உடல் தகனம் செய்யப்பட்டதால் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (65). இவர் உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். அவருடைய […]