News

புதுமைப்பித்தன் பிறந்தநாள்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். இவர் எழுத்துப்பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தார். ஆனால், […]

News

உலக மலேரியா தினம்

உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து […]

News

‘கலா சங்கலன் 18’ ஓவியக் கண்காட்சி

கஸ்தூரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் 169வது ‘கலா சங்கலன் 18’ ஓவியக் கண்காட்சி இன்று (25.04.18) துவங்கியது. வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 ஓவியர்களின் ஓவியங்கள், கர்நாடகா […]

News

பிஎஸ்ஜி பிஸியோதெரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பிஎஸ்ஜி பிஸியோதெரபி கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று (24.04.18) பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில், 137 இளநிலை மற்றும் 15 முதுநிலை பட்டதாரிகள் பட்டம் பெற்றுக் கொண்டனர். பிஎஸ்ஜி பிஸியோதெரபி கல்லூரியின் […]

News

இ-சேவை மூலம் ஒப்புகை சீட்டு

மின்னனு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்வெழுதி வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வருக்கு ஒப்புகைச் சீட்டினை வழங்குகிறார் மாவட்ட ஆட்சித் […]

News

எல்லா புகழும் புத்தகங்களுக்கே!

எல்லா புகழும் புத்தகங்களுக்கே! விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் கோவை மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினவிழா இன்று (23.04.18) கொண்டாடப்பட்டது. மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். விஜயா பதிப்பக உரிமையாளர் […]

News

சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா

சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்ப சுவாமி பொற்கோவில் 49வது ஆண்டு நிறைவு நாளான இன்று(22.04.2018) அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளுடன், காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம், செண்டை மேளம், பஞ்சவாத்தியம் ஆகியவற்றுடன் ஐயப்பசுவாமி […]