இ-சேவை மூலம் ஒப்புகை சீட்டு

மின்னனு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்வெழுதி வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வருக்கு ஒப்புகைச் சீட்டினை வழங்குகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், அரசு துணை கேபிள் டிவி துணை மேலாளர் சதீஷ்.