சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா

சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்ப சுவாமி பொற்கோவில் 49வது ஆண்டு நிறைவு நாளான இன்று(22.04.2018)

அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளுடன், காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம், செண்டை மேளம், பஞ்சவாத்தியம் ஆகியவற்றுடன் ஐயப்பசுவாமி நகர்வலம் புறப்பட்டு சின்னசாமி ரோடு, சத்தி ரோடு, கிராஸ்கட் ரோடு, 11ம் நம்பர் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆறாட்டு குளம் தாலப்பொலிவுடன் திருக்கோவிலை வந்தடைந்து.