News

சினிமாகாரர்கள் அரசியலில் ஜொலிப்பது இனி சாத்தியமில்லை

ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியதாவது, ‘_ அரசியலில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் மற்றும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு குழந்தை அரசியல்வாதியாக வரணும் என நினைத்தால் நல்லவர்கள் இருப்பதால் தைரியமாக […]

General

பீக்ஹவர், நிலை கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் ஆகியோர் சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் எண்ணற்ற […]

News

பக்ரீத் பண்டிகை  லீவு கொடுங்கள் … தமிழக அரசுக்கு கோரிக்கை

முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடு விற்பனையும் களைகட்டி […]

News

மனைவி இறந்து 3 ஆண்டுகளாகியும்  தினமும் கல்லறைக்குச் சென்று வழிபடும் கட்டிடத்தொழிலாளி

கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம். […]

General

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்- கோவையில் வைகோ விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம் […]

News

மலேசியாவில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டிற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த […]

General

தக்காளி விலை கிடுகிடு உயர்வு, தக்காளி சட்னியை நிறுத்திய ஓட்டல்கள்

சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு […]

Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல்துறை, எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடூஷன்  மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரிவளாகத்தில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பத்ரி […]

Education

மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிய அமைச்சர்

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற […]

General

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச தின அனுசரிப்பு

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரியில், மனநல செவிலியர் துறையினர் ஜூன் 26ஆம் தேதி திங்கட்கிழமை  அன்று போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சியை வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு […]