Education

வைரஸ் தடுப்பதற்கு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் புதிய நவீன கருவி

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சமயத்தில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தனது மாணவர்களை கொரோனா […]

News

தமிழ் தொண்டர் பரிதிமாற் கலைஞர் பிறந்ததினம்

தமிழுக்குத் தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி. இவர் தனித்தமிழ் இயக்கத்தில் […]

News

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார். முதல்வர். சந்திப்பின் போது இது குறித்து […]

News

நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில், ஜுலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் […]

News

ஜூம் செயலிக்கு போட்டியாக, முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஜியோமீட் அறிமுகம்

ஜூம் செயலிக்கு போட்டியாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம், ஜியோமீட் எனப்படும் வீடியோகான்ஃபரன்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளைப் போலவே, ஜியோமீட் செயலி மூலம், ஹெச்டி தரத்திலான […]

News

தங்கத்தில் முகக்கவசமா!!!

கொரோனா காலத்தில் அனைவரும் தற்காப்பு கவசமாக முகக்கவசத்தை  பயன்படுத்திவருகின்றனர். ஆரம்பத்தில் இது 10 ரூபாய் அறுவை சிகிச்சை முக்கவசம் பயன்படுத்தினர். பின்பு இதற்கான பயன்பாட்டு காலம் குறைவு என்பதால் பலவகையான துவைத்து மறுபடியும் பயன்படுத்த […]

News

நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பிரெட்பாய்ஸ்’ சேவை

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மனம் தளராமல் நீரிழிவு நோயாளிகளுக்கென கோவையை சேர்ந்த இளைஞர் உருவாக்கிய  ஆரோக்கியமான நூறு சதவீத கோதுமை ரொட்டி மற்றும் நாட்டுசர்க்கரை தேங்காய் பன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நாமக்கல் […]

News

5 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட […]