எஸ். என். எஸ் பள்ளியின் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தையல் நாயகி கலந்துகொண்டு விழாவினை தொடக்கி வைத்தார். மாணவர்கள் அணிவகுப்புடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தடகள விளையாட்டுப் போட்டி , சிலம்பம், கராத்தே, ஜும்பா மற்றும் யோகா உள்ளிட்டவை இடம்பெற்றன. இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதல்வர் ஸ்ரீ வித்யா பிரின்ஸ் மற்றும் துணை முதல்வர் உஷாராணி ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
Related Articles
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி கூடைப்பந்து போட்டியில் அசத்தல் வெற்றி
October 24, 2023 CovaiMail News, Sports Comments Off on சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி கூடைப்பந்து போட்டியில் அசத்தல் வெற்றி
கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளுக்கிடையிலான 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, வெற்றிபெற்று ஒட்டுமொத்த சான்பியன் பட்டத்தை வென்றது. ஜி.டி.பள்ளியில் நடைபெற்ற இந்த கூடைப்பந்து […]
காவேரி கூக்குரல் சார்பில் கருத்தரங்கு!
தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் ‘கோடிகளைக் கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், […]
என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்
September 26, 2023 CovaiMail News Comments Off on என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்
என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை நடந்தது. என்.ஜி.பி கல்லூரியுடன், நேரு நகர் லயன்ஸ் கிளப் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் […]