மேயர் தலைமையில் தார்சாலை பணிக்கு பூமிபூஜை

கோவை விநாயகபுரம், கம்பன் வீதியில் (NSMT) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2ன்கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 1800 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர்சரஸ்வதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர் முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்