என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில் மேக்ப்ரோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (யூனிட் ஆஃப் மேக்ப்ரோ டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்), கோவை, நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் முதல்வர் பிரபா, இயந்திரவியல் துறைத் தலைவர் ஸ்ரீ பாலாஜி மற்றும் மேக்ப்ரோ டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி நடராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.