வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

கோவை மாநகராட்சி சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஓர் பகுதியாக வாலாங்குளம் பகுதியில் வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.

Photos by :Sathis Babu.Ponraj