பாம்பு பழி வாங்குமா?

நம்மில் பலரது வீட்டிலும் பாம்பை அடிக்காதே அது பலி வாங்கும் என்று கூறுவார்கள். அது எப்படி சாத்தியம். இருப்பினும் அதற்கும் பால் முட்டை போன்றவைகள் வைத்து கடவுளாக வழிபடுகிறார்கள். அப்படியென்றால், கடவுள் பழிவாங்குமா?.

பாம்புகளுக்குப் பொதுவாகப் பார்க்கும் திறன் சரியாக இருப்பதில்லை. தமக்குத் தீங்கு செய்தவர்களை நினைவில் வைத்து, அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் எல்லாம் பாம்புகள் ஈடுபடுவதில்லை. பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என்பதற்காக யாராவது பழிவாங்கும் என்று பயமுறுத்தி வைத்திருக்கலாம்.

பார்வை திறன் சரியாக இல்லாத ஒன்று எப்படி தன்னை தாக்கியவர்களை நினைவு வைத்து பழிவாங்கும்.