ரோட்ராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி கிளப்பின் சிறப்பு பட்டிமன்றம்

டாக்டர்.என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் மெடிரியன் இணைந்து பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் “மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைய இருப்பது கிராமப்புற வாழ்க்கையிலா? நகர்ப்புற வாழ்க்கையிலா?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்தஅமர்வை கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். சிறப்பு நடுவராக மதனகோபால் தலைமை வகித்தார். ரோட்டராக்டர்ஸ் மற்றும் ரோட்டரி குழுவில் விவாதம் வேடிக்கையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.