டாக்டர்.என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் மெடிரியன் இணைந்து பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் “மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைய இருப்பது கிராமப்புற வாழ்க்கையிலா? நகர்ப்புற வாழ்க்கையிலா?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்தஅமர்வை கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். சிறப்பு நடுவராக மதனகோபால் தலைமை வகித்தார். ரோட்டராக்டர்ஸ் மற்றும் ரோட்டரி குழுவில் விவாதம் வேடிக்கையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.
Related Articles
பிரிமியர் மில்ஸ் குழும் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
பிரிமியர் மில்ஸ் குழுமத்தின் சார்பில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள், சார்பில் காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் பள்ளி கட்டிடத்தை கட்டி […]
தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இரத்தினம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
இந்தியா தேர்தல் ஆணையம் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி இணைந்து 100% சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி முதல் முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் முதல் தலை முறை […]
NGPIoT hosted Henosis 2024
Dr. NGP Institute of Technology hosted Henosis 2024 – A Fusion of Techno Cultural Events recently. The inauguration was presided over by Chairman Dr. Nalla G. Palniswami, Thavamani D. Palaniswami, Secretary, V. Mathura Palaniswami, Director – Academy for Professional Development, Dr.Prabha, Principal, Heads of the various departments, faculty members and students from various parts of the country. Dr. Prabha addressed the gathering, highlighting the significance […]