கே.பி.ஆர் கலை கல்லூரியில் “திருக்குறள் நெறியில் அறிவாண்மை” – கருத்தரங்கம்
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில் (16/04/2021) “திருக்குறள் நெறியில் அறிவாண்மை” இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, […]