ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்-சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
கோவை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 20-ற்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில்,சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகள்கடத்தி கோவைக்கு கொண்டுவருவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதையடுத்து, காவல்துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில்,ஒரு பயணி மட்டும் […]