கோவையில் அதிகரிக்கும் கொள்ளை…கட்டப்பட்டுள்ளது காவல்துறையின் கைகள்… ! – எஸ்.பி.வேலுமணி காட்டம்
கோவையில் நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது, இங்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி காட்டம். கோவையில் கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான […]