General

வனத்துக்குள் ஒரு விடுமுறை!

பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகும் நிலையில், விடுமுறையை பெற்றோர்களும் குழந்தைகளும் இயற்கையுடன் அனுபவித்து மகிழ்வதற்கான ஒரு உத்வேகத்தை தருகிறது சத்குருவின் இந்த பகிர்வு! சத்குரு தனது இளமைக்காலத்தில் காடுகளில் தங்கியிருந்த நாட்களின் சுவாரஸ்ய […]

General

பணமல்ல… லஞ்சம்!

தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு வன்முறை ஏதும் நடைபெறவில்லை என்றே கூற வேண்டும். அந்த அளவு கருத்து மோதல்களுடன் மட்டுமே […]

News

கே.பி.ஆர் கல்லூரியில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் உலக சுகாதார தினத்தை கொண்டாடும் விதத்தில் கல்லூரியில் பணிபுரியக்கூடிய சுகாதார மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் பணியைப் போற்றும் விதத்தில் பாராட்டு விழா (10.4.2021) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் […]

News

திரையரங்குகளில் கொரோனா தடுப்பு ஆய்வு

துடியலூரில் உள்ள தனியார் திரையரங்கம் மற்றும் ஆர்.எஸ் புரம் உழவர் சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆர்.எஸ் புரம் உழவர் […]

News

காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இன்று 10.4.2021 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் […]

General

பூச்சிகளை உண்ணும் காலம் விரைவில்…

மனிதர்கள், பூச்சிகளை சமைத்து உண்ணும் காலம் விரைவில் வரும் என்கின்றனர் வல்லுநர்கள். குறைந்த காலத்தில், குறைந்த செலவில், அதிக புரதச் சத்தினைத் தரக்கூடியவை பூச்சிகளே. இருந்தும், அவற்றை வளர்த்து உண்பதற்கு யாரும் தயாராக இல்லை. […]

News

கோவையில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு

கோவை அருகே ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து அதன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. கோவை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட போட்டுக்கடவு வனப்பகுதியில் இன்று காலை சுமார் 6 மணியளவில் வனப்பணியாளர்கள் […]

News

வாக்கு எண்ணும் மையத்தில் சௌகரியம் இல்லை என ஆர்ப்பாட்டம்

கோவை ஜி.சி.டி வளாக வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பா.ஜ.க வினர் இன்று (10.4.2021)ஆர்ப்பாட்டம்  நடத்தினர். கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் முடிந்த 6 […]