அந்தமானில் 5 முறை நிலநடுக்கம்

அந்தமான் அருகே அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

அந்தமான் பகுதியில் இன்று ஒரே நாளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை, அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால், சுனாமி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நடுக்கடலில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் விக்டர் அளவுகோல் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

அதே போல், ஜம்மு காஜ்மீரிலும் நண்பகல் 12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.