General

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் : கல்லூரி மாணவர்கள் பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு கோவையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்  ஆண்டுதோறும் டிசம்பர் 18ம் தேதி முதல் இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு […]

Education

ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தேசிய மருந்தக வாரத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி சார்பாக, விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் தொடங்கிய பேரணியை குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி […]

Health

கோவையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை  தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தாய்ப்பால் கொடுப்பதை செயல்படுத்துதல் எனும் […]