தோல்வியால் கற்கும் பாடம் உயர்விற்கு அவசியமானது
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புதன்கிழமையன்று ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் பள்ளிச் செயலர் கவிதாசன், நிர்வாக அறங்காவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கோவை மாவட்ட, காவல்துறை கண்காணிப்பாளர் […]