கட்டுமான பொருட்களை சாலைகளில் குவித்தால் ‘அபராதம்’
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானப் பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து பணிகள் மேற்கொள்ளும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட […]