கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், பயிற்சிகளையும் வழங்கினார். இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது எவ்வாறு கையாளுவது போன்ற அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Related Articles
முதுமையை குறைக்கும் மாம்பழம்!!
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என சிறப்புமிகுந்து கொண்டது மாம்பழம். இது நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டது. மாம்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் […]
அதிகளவு கீரை ஆபத்து
கீரை என்னதான் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாகஅதை உட்கொள்ளும்போது ஆபத்துதான். அந்த வகையில் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சனைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஊட்டச்சத்து உறிஞ்சலை தடுக்கும் : […]
மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
December 19, 2023 CovaiMail Education, News Comments Off on மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
டாக்டர். மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் மின்சார வாகனங்கள், தானியங்கி இயக்கம் மற்றும் […]