சுதந்திர தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தினை முன்னிட்டு சூலூர் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர்கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் உதவி ஆட்சியர்(பயிற்சி) […]