கே.எஸ் பேக்கர்ஸின் 2 வது கிளை தொடக்கம்
கோவை வைசியாள் வீதியில் கே.எஸ்.பேக்கர்ஸின் இரண்டாவது கிளையை அதிமுக மாநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரவின் இணை செயலாளர் அம்மன் கோபாலகிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை அன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கடந்த பத்து […]
கோவை வைசியாள் வீதியில் கே.எஸ்.பேக்கர்ஸின் இரண்டாவது கிளையை அதிமுக மாநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரவின் இணை செயலாளர் அம்மன் கோபாலகிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை அன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கடந்த பத்து […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் வழங்கினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் […]
உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான தரம் மற்றும் பரிசோதனை ஆராய்ச்சி மையமாக சிட்டார்க் உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்கூட சோதனை மற்றும் ஆராய்ச்சி மையமான சிட்டார்க் (SITARC), தென்னிந்திய பொறியியல் […]
PSG & Sons’ Charities, the Trust that runs various leading institutions in Coimbatore has announced the launch of its newest educational institution PSG Institute of […]
கோவை மாவட்ட திறன் பயிற்சி மைய அலுவலகத்துடன் இணைந்து கொடிசியா ஸ்ட்ரைவ் (STRIVE) திட்டத்தின் கீழ் நடத்திய தொழில் திறன் பழகுநர் பயிற்சி வழங்கும் முகாம் கோவை தொழிற் பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்றது. […]
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் கடந்த ஜூலை மாதம் பாஜக […]
ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார் ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநா் மாளிகையில் […]
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் (17.09.2021) நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு பயம் […]
துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நடத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் […]
Copyright ©  The Covai Mail