Health

பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க முடியும்

– ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து ஆய்வு செய்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை  தற்போது குறைந்து வரும் நிலையில் மக்கள் […]

News

நாளை ராமர் கோயில் பூமிபூஜை

கோலாகலமாக அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமிபூஜை நடைபெறும் நிலையில், அங்கு பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காக, நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பூமி பூஜை நடைபெறுகிறது. […]

News

10 ம் வகுப்பு மாணவியை பாராட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயிலும் ராதாகிருஷ்ணன் மைதிலி தம்பதியினரின் மகள் அபர்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய கூந்தலை தானம் செய்திருக்கிறார். இதனை அறிந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த மாணவியை பாராட்டி ட்வீட் […]

News

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்

பராக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார். அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசியல் தலைவருமான பராக் ஹுசைன் ஒபாமா கென்யாவைச் சேர்ந்த சீனியர், கேன்சஸ் […]

Health

கோவையில் இன்று 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவையில் 10 காவலர்கள் உட்பட இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவை அன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

மாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மருத்துவமுகாம்களும் அடங்கும். அந்தவகையில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாநகராட்சியின் சார்பில் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. […]

News

விதை சேமிப்பிற்கு ஈரப்பதம் மிக அவசியம்

விதை சேமிக்கப்படும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் ஈரப்பதம் இருக்குமேயானால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு விதையின் முளைப்புதிறன் மற்றும் தரம் பாதிக்கப்படும். அந்த விதை விதைப்பதற்கு ஏற்புடையதாக இருக்காது, விதையின் ஈரப்பதம் […]

News

மீண்டும் ஐபிஎல் பயிற்சியில் சுரேஷ் ரெய்னா

இந்தியாவில் மற்ற நாடுகளில் இல்லாத அளவற்ற அன்பு கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிடும் பொழுது ஒன்று கூடும் ரசிகர்கள், ஐபிஎல் வந்தால் போதும் உள்நாட்டு போராளிகளாக மாறி ஒருவருடன் […]