10 ம் வகுப்பு மாணவியை பாராட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயிலும் ராதாகிருஷ்ணன் மைதிலி தம்பதியினரின் மகள் அபர்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய கூந்தலை தானம் செய்திருக்கிறார். இதனை அறிந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த மாணவியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.