News

அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்

முதல்வர் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு முடித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவலலை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பரவல் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இறப்பு விகிதமும் […]

News

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நடிகர் […]

News

சுற்றுச்சூழல் அவசர சட்டம்  மக்களுக்கு எதிரானது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவை சிரியன் சர்ச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தில்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் […]

News

மாவட்டங்களில் தீவிரமாகப் பரவும் தொற்று: ஊரடங்கு நீட்டிப்பு? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னையில் தொற்றுப் பரவல் குறைந்த நிலையில், மாவட்டங்களில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி நிறைவு பெறுவதால் அடுத்து என்ன நடவடிக்கை, ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் […]

News

ஊரடங்கில் மட்டும் பிரசவத்தின்போது 91 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 75,446 கருக்கலைப்பு நடந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 91 பேர் பிரசவ வலியால் உயிரிழந்துள்ளதாக தகவல்!

Health

கொரோனா காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள்

கொரோனா காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக GOQii என்ற தனியார் சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் இந்தியர்களிடம் நடத்திய […]

News

மாசுபாட்டைக் குறைத்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் உயரும்

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி மாசுபாட்டைக் குறைத்தால் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் அதிகரிக்கும் என சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் (ஈபிஐசி) தயாரித்த காற்றின் தர ஆயுள் […]

News

சாலையில் வேல் வரைந்தோர் மீது சிபிஎம், சிபிஐ கட்சிகள் புகார்

வேல் உருவத்தை சாலையில் வரைந்து அவமதித்துள்ள அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் […]