News

அஷ்ட காலபைரவர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

கோவை ராமானுஜர் நகர் பங்காரு லே – அவுட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு அஷ்ட காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனை பூஜை மற்றும் அன்னதானம் இன்று (10.03.2021) நடைபெற்றது. […]

News

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்கள் கவுரவிப்பு !

1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, கோவை பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. 1971ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி […]

News

ஏழை மாணவர்களுக்கு அட்டிடுயுட் அறக்கட்டளை உதவிக்கரம்

மிலக்ரான் நிறுவனத்தின் ஆதரவோடு 37 மாணவர்களுக்கு அட்டிடுயுட் அறக்கட்டளை   காசோலைகளை அண்மையில் வழங்கியது. இந்த நிகழ்வு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள வாசு ஆர்க்கெட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம்,செயலாளர் பாலு, ப்ராஜெக்ட் கோ […]

News

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ஈ -பாஸ் கட்டாயம்!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வர ஈ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்து காணப்படும் நிலையில் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று […]

News

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் செயற்குழு கூட்டம் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: நூல் மற்றும் துணி சீராக கிடைக்கும் வரை, நூல் மற்றும் […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் உலக மகளிர் தினம்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் நோக்கில், மார்ச் 1 முதல் 15 வரை பல்வேறு போட்டிகளை நடத்தி […]

News

மகளிர் தினவிழா கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினவிழா இன்று (08.03.2021) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்ப நல ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் கோதன வல்லி கலந்துகொண்டு பேசுகையில் “பெண்கள் இச்சமூகத்தில் தனித்தன்மையோடு […]

News

ஏழை மாணவர்களுக்கு  அட்டிடுயுட் அறக்கட்டளை உதவிக்கரம்

மிலக்ரான் நிறுவனத்தின் ஆதரவோடு 37 மாணவர்களுக்கு அட்டிடுயுட் அறக்கட்டளை   காசோலைகளை அண்மையில் வழங்கியது. இந்த நிகழ்வு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள வாசு ஆர்க்கெட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம்,செயலாளர் பாலு, ப்ராஜெக்ட் கோ […]