News

கர்ப்பிணி பெண்களுக்கும் இனி கொரோனா தடுப்பூசி அனுமதி

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி […]

News

‘இந்தியன் 2’ பட விவகாரத்திற்கு முடிவு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தை  லைக்கா நிறுவனம்  தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனிடையே, […]

News

நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆய்வு

கோவை வந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தார். 47 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்ட நேரு உள் […]

News

கோவையில் மதிய உணவு திட்டத்தை துவங்கி வைத்த எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி

கோவையில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை துவைக்கி வைத்தார். கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்தாலும் […]

News

பொதுமுடக்கத்தை முழுமையாக நீக்க வேண்டுகொள்

தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு மானியங்களை விடுவித்ததற்கு நன்றியும், கோவையில் கோவிட் பெருந்தொற்று பொதுமுடக்கத்தை முழுமையாக நீக்க வேண்டுகோளும் விடுத்து கொடிசியா தலைவர் எம்.வி. ரமேஷ் பாபு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அதில் […]

News

சிறுவர் பூங்கா, பள்ளியில் மாநகாரட்சி ஆணையாளர் ஆய்வு

பூங்காவிற்குள் நடைபாதைக்கு வருபவர்களை நுழைவுவாயில் வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்த மாநகாரட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மற்றும் ஆரம்பப்பள்ளியில் வசதிகள் மேம்பாடு […]

News

நாட்டு வெடிகுண்டு மூலம் வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை

எஸ்.பி  எச்சரிக்கை நாட்டு வெடிகுண்டு மூலம் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவை […]