Education

100% அஞ்சல் கணக்கில் சச்சிதானந்த பள்ளி மாணவர்கள் சாதனை

மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவியர் அனைவரும் 2001 ஆண்டு முதல் தொடர்ந்து அஞ்சல் தலைகள் சேகரிப்புக் கணக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். நடப்பு […]

General

வாயில் காயத்தோடு தவித்த காட்டு யானை உயிரிழப்பு

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, தடாகம் அருகில் களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது காட்டு யானை ஒன்று படுத்து கிடப்பதை செவ்வாய்க்கிழமையன்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வனக்கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டு அவுட்காயால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவரால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை […]

General

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பஞ்சமியை முன்னிட்டு கோவை ஒலம்பஸ் சித்தி விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

General

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு […]

General

பார்வையாளர்களை வசீகரித்த பேரூர் நாட்டியாஞ்சலி

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் சார்பில் கோவை கிக்கானி பள்ளியில் பேரூர் நாட்டியாஞ்சலி நடந்தது, இதில் இரண்டாம் நாளான நேற்று கலைஞர்களின் நடனம் பார்வையாளர்களை வசீகரித்தது.

General

மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம்

கோவை விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்ட பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மேயர மாநகராட்சி ஆணையாளர் […]