பார்வையாளர்களை வசீகரித்த பேரூர் நாட்டியாஞ்சலி

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் சார்பில் கோவை கிக்கானி பள்ளியில் பேரூர் நாட்டியாஞ்சலி நடந்தது,

இதில் இரண்டாம் நாளான நேற்று கலைஞர்களின் நடனம் பார்வையாளர்களை வசீகரித்தது.