Education

பிஎஸ்ஜி மாணவர் இல்லம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

தாய், தந்தை மற்றும் தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் உலகெங்கும் குழந்தைக் கல்வி பெற்றோரின் ஆதரவைச் சார்ந்தே இருக்கிறது. பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமே இறந்து போக நேர்ந்தால் அவர்களது குழந்தைகளின் […]

News

திமுக இரட்டை வேடம் போடுகிறது

ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்   சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் வசிக்கும் வட இந்திய குடும்பங்களுடன் எளிமையான முறையில் […]

News

கோபியில் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கோபி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு,வேலுமணி நகர் பூங்காவை தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

General

ராஷ்டிர கவி மைதிலி சரண் குப்த் பிறந்த தினம்

இந்திக் கவிஞர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான மைதிலி சரண் குப்த், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகிலுள்ள சிர்கான் எனும் ஊரில் 03-08-1886 ஆம் நாளில் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்புக்கும் குறைவாகத்தான் படித்தார். […]

News

தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி

இந்திய சுதந்திரபோராட்ட மாவீரர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவை போற்றும் வகையில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தீரன்சின்னமலை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். […]

News

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா பிறந்த தினம்

பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார். ஆந்திரப்பிரதேசத்தில் இவர் வைரச்சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் வைரம் வெங்கய்யா என்று அழைக்கப்பட்டார். கல்கத்தாவில் நடந்த […]

News

இன்று கோவையில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இன்று 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

News

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் 14 நாட்கள் வெளியே வர மாவட்ட நிர்வாகம் மற்றும் […]