கோபியில் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கோபி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு,வேலுமணி நகர் பூங்காவை தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.