News

சட்டப் பேரவையில் ‘தி கோவை மெயில்’ செய்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் 

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசும் போது, பொருளாதார மேதைகள் தொடங்கி நடுநிலை பத்திரிகைகள் வரை ஆட்சியை பாராட்டி நூற்றுக்கு நூறு மதிப்பெண் […]

General

ஒருவர் தன்னார்வத் தொண்டராக எப்போது மலர்கிறார்?

சத்குரு:  உங்களைக் காட்டிலும் இன்னொன்றுக்கு முக்கியத்துவம் தரும் எண்ணம் உங்களுக்கிருந்தால், நீங்கள் தன்னார்வத் தொண்டராக மலர வாய்ப்பிருக்கிறது. உங்களைப் பற்றி அளவுக்கதிகமான அபிப்பிராயங்கள் உங்களுக்கிருந்தால் உங்களால் ஒரு தொண்டராக முடியாது. எனவே நீங்கள் ஒரு […]

General

சத்தமில்லாமல் சிக்ஸர் அடித்த முதல்வர்

சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்து இருக்கிறது. அது பல செய்திகளை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. முதலாவதாக ஆளுநர் உரை முறையாக திட்டமிட்டபடி […]

Health

குழந்தைகளுக்கு கொரோனா தீவிரமாக இருந்தால் கை, கால் நீல நிறமாக மாறும் 

இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில், அடுத்து மூன்றாம் அலை உருவாகயுள்ளது.  அப்படி ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்குமா என்ற சந்தேகமும், அச்சமும் நிலவி […]

Education

 சசிகலாவின் கனவு கானல் நீரா ?

1983 ல் அதிமுவின் கொள்கைபரப்புச் செயலராகவும், அதிமுகவின் முன்னணி பிரசார பீரங்கியாகவும் இருந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருக்க பணிஅமர்த்தப்பட்டவர் சசிகலா. எம்ஜிஆரின் மறைவுக்குப்பின்பு அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி) என இரு அணிகளாக உடைந்த […]

News

ரத்ததான முகாமை துவக்கி வைத்த ஆட்சியர்

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று (26.06.2021) துவக்கி வைத்தார். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா […]

News

ஆதார் – பான் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 30 வரை ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது செப்டம்பர் […]

News

புத்தக அன்பளிப்பு

யூனிடெட் சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்டின் தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் அவர்களை சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தை வழங்கினார். உடன் அவரது மனைவி பஞ்சவர்ணம் இருந்தார்.