மாண்பு என்பது யாதெனில்..
இந்திய அரசியல் ஜனநாயகம் என்றுமே பாராட்டுதலுக்கு உரியது தான். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ராஜ்யசபா எனும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் வகையில் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தி இருக்கிறார். […]