News

புதிய கொரோனா கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு

கொரோனா பரவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்படும் […]

Health

இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இரண்டாவது நாளாக, இன்றும் (08.04.2021) வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் […]

Cinema

துணை நடிகர் சம்பத் ராமிற்கு, “கலாபவன் மணி நினைவு” விருது  

காஞ்சனா மூன்றாம் பாகத்தில் அகோரி வேடத்தில் நடித்த பிரபல துணை நடிகர் சம்பத் ராம் கேரளாவின் கலாபவன் மணி நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். தமிழ்,மலையாளம் என தென்னிந்திய படங்களில் வில்லன், குணசித்திர நடிகர் […]

News

தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ஊர் திரும்பினர்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள், நேற்று (07.04.2021)இரவு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றனர். துணை ராணுவப்படையினர் […]

News

தென்னை மரங்களை தாக்கும் வேர் வாடல் நோய் : கட்டுப்படுத்தும் முறை

தென்னைக்கு பெயர் போன பொள்ளாச்சி தாலுக்காவிலிருந்து தேங்காய் மற்றும் இளநீர் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதோடு மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வருவது யாவரும் அறிந்ததே. தற்போது இப்பகுதியிலுள்ள தென்னை மரங்களை மிகவும் கொடிய நோயான […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

கோவை, வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் அகில இந்திய அளவில் நடத்திய “புதுமை படைப்புகளின் துவக்கம் – டெக்ஜியம்” என்ற போட்டியில் இரண்டாம் […]

Health

விழிப்புணர்வுகளை அறிந்தும், அலட்சியப்படுத்துகிறோம் – பி.எஸ்.ஜி நர்சிங் கல்லூரியில் பட்டிமன்றம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் “ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கும் […]