Education

கே.பி.ஆர் கல்லூரியில் சித்தர் பாடல்கள் – இணையவழி கருத்தரங்கம்         

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின்  தமிழ்த்துறையின் சார்பில் “சித்தர்பாடல்கள்” எனும் தலைப்பில் இணையவழி சிறப்புக் கருத்தரங்கம் இன்று (11/05/2021) நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கிச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக […]

News

முதலில் சர்ஜிக்கல் மாஸ்க் பின்னர் துணி மாஸ்க்

இரட்டை முக கவசம் அணியும் பொழுது சர்ஜிக்கல் மாஸ்க் முதலில் அணிந்து பின்னர் துணியிலான மாஸ்க்கை போட வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க் கம்பியை மூக்கின் மேல் பகுதியில் அழுத்தி இடைவெளியில்லாது பொருத்திக்கொள்ள வேண்டும். அதன் […]

General

சுதந்திரம் அளிப்பதும் ஒரு வித அன்பு தான்

தந்தை மகனுக்கு இடையே உள்ள உறவு என்றும் ஆழமான நம்பிக்கையுடன் கொண்ட அன்பில் நிறைந்த உறவாகும். இது மகன் குழந்தை என்ற நிலையில் இருக்கும் வரையில் தான் நிலைக்கும். அதுவே மகன் குழந்தை என்ற […]

News

ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கொரோனா நோயாளிகள் படுக்கை இன்றி 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு […]

General

வீட்டில் இருந்தே வேலை செய்பவரா நீங்கள்?

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தினர். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் […]

News

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடம் கோரி ஆட்சியரிடம் மனு

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க கோரி உயிரிழந்தவரின் உறவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (11.05.2021)மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த முகமது கொரோனாவால் நேற்று மாலை […]