கே.பி.ஆர் கல்லூரியில் சித்தர் பாடல்கள் – இணையவழி கருத்தரங்கம்
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் “சித்தர்பாடல்கள்” எனும் தலைப்பில் இணையவழி சிறப்புக் கருத்தரங்கம் இன்று (11/05/2021) நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கிச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக […]