General

நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதை செய்வதற்காக சத்குருவிடமிருந்து சில குறிப்புகள் இதோ… கடின […]

News

கொரோனா இடைவெளியில் டெங்கு!

கொரோனா 2.0 முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலை எதிர்பார்க்கப்படும் சூழலில் கொஞ்சம் மூச்சுவிட இடைவெளி கிடைத்திருக்கிறது என அரசும், அதிகாரிகளும், மருத்துவர்களும் கூடவே […]

News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 50வது ஆண்டு உழவிற்கு உயிரூட்டும் கல்விக் களஞ்சியம் !

உலகத்தின் முதல் மனிதனின் முதல் தொழில் விவசாயமாகத் தான் இருந்திருக்கும். காரணம் உணவை தவிர்த்து விட்டு எந்த முன்னேற்றமும் நிகழ்த்திட முடியாது. விவசாயம் தொழிலாக மட்டுமின்றி கல்வியாகவும் இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் […]

News

முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம்

கொரோனா கால நேரத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மேடை கலைஞர்களுக்கு கோவை டவுன்ஹால் மைக்கேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் […]

News

இந்திய இளைஞர்களுக்கான தூதுவராக நாட்டுப்புற கலைஞர் நியமனம்

கிராமிய கலையை இன்றைய இளம் தலைமுறையினரிடம் சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் கோவையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் டாக்டர் கலையரசனை இந்திய இளைஞர்களுக்கான தூதுவராக ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இளைஞர் அமைப்பு […]

News

ஏ.ஜி.எஸ் ஹெல்த் கேர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

தமிழகத்தின் முதலாவது அங்கீகாரம் பெற்ற ஸ்புட்னிக் வி தடுப்பூசி கோவை சாய்பாபா காலனியில் ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு […]

News

சமூக போராளி ஸ்டேன் சாமிக்கு நினைவேந்தல்

கோவையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக அண்மையில் மறைந்த சமூக போராளி ஸ்டேன் சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைப்போராளியான, தமிழகத்தை சேர்ந்த ஸ்டேன்சாமி, மும்பை சிறையில் அண்மையில் […]

News

“10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்”

ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்கள் பலரும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறி உள்ளனர். எனவே 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார். கோட்டைமேடு […]

News

புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம்

-வாட்ஸ்அப் இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டமாகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் […]