General

கொங்குநாடு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதுயுதவியுடன் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் சங்க இலக்கியங்களில் நிர்வாகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு அண்மையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் வேலூர், திருவள்ளுவர் […]

General

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திர தினவிழா இன்று (15.8.17) கொண்டாடப்பட்டது. ஆ.கணபதி, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேசியக்கொடியினை ஏற்றி, சிறப்புரையாற்றினார். மேலும் மாணவ மாணவர்களின்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தேசபக்தியை வலியுறுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டது. […]

General

குமரகுரு கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 71 – வது சுதந்திர தின விழா 15.08.2017 இன்று கொண்டாடப்பட்டது. சங்கர் வானவராயர், இணை தாளாளர், தேசிய கொடியை ஏற்றினார். அவர் நாட்டின் தலைவர்களையும் சுதந்திர போராட்ட வீரர்களையும் […]

General

சுதந்திர தின விழா

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற 71 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந ஹரிஹரன்,  தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரியின் அணிவகுப்பினை பார்வையிட்டார். மேலும் போர் தியாகிகளுக்கும் அவர்களது […]

General

71 வது சுதந்திர தினவிழாவில் சாகச நிகழ்ச்சிகள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 71 வது சுதந்திர தினவிழாவில், மாகராட்சி நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் களரி மற்றும் வீரசாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.

General

71வது சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற  71வது சுதந்திர தினவிழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணிம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்.

General

மனித உடலின் திறன் அறியப்பட வேண்டியது அவசியம்!

இந்தியாவில் உள்ள சில கைப்பேசி நிறுவனங்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்தன. அதில், 97 சதவிகித மக்கள், ஒரு சாதாரண அலைபேசியிலுள்ள மொத்த செயல் திறனில், ஏழு சதவிகித அளவுக்கான திறனை மட்டுமே பயன்படுத்துவதாகக் […]

General

சுகாதார பேரணி..

கோவை தொண்டாமுத்தூர், தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் இன்று (11.08.17) கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை […]