கொங்குநாடு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதுயுதவியுடன் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் சங்க இலக்கியங்களில் நிர்வாகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு அண்மையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் வேலூர், திருவள்ளுவர் […]