சுகாதார பேரணி..

கோவை தொண்டாமுத்தூர், தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் இன்று (11.08.17) கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி.