சுதந்திர தின விழா

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற 71 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந ஹரிஹரன்,  தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரியின் அணிவகுப்பினை பார்வையிட்டார். மேலும் போர் தியாகிகளுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.