அக்டோபர் 14 முதல் பிளஸ் ஒன், பிளஸ் டு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
– தமிழ்நாடு தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன், பிளஸ் டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் (அக்டோபர் 14) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் […]